hero-img1

About Manickavasagar

'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்று போற்றப்படும் ஒப்பற்ற பக்திப் பொக்கிஷத்தை நமக்குத் தந்தவர் மாணிக்கவாசகர். ஒரு அமைச்சராக இருந்து, இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, தனது பாடல்களால் சிவனை ஈர்த்த அவரது அற்புத வாழ்க்கை

Thevaram eBooks

Thiruvasagam eBooks

சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகத் திகழ்வது திருவாசகம். "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்ற முதுமொழிக்கேற்ப, இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் இடையிலான பிணைப்பை உருக்கமாக எடுத்துரைக்கும்

Annadhanam Lessons Learned


19-April-2026 | Sunday |  Semiya Kichadi + Chutney                 
Bambinoo-4 | Shortage-8 

Sathguru Srimath Ponnambala Swamigal

சற்குரு ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் சத்சரிதம்

Sri Megambigai Sametha Sri Meganadeshwarar Temple

ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயம்

1800 வருடம் பழைமையான சிவாலயம்

வாட்டம் நீக்கி வளங்கள் அருளும் வாசுகி நர்த்தனர் திருக்கோலம்! அபூர்வத் திருக்காட்சி! சென்னை வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் கண்டிகை தாண்டியதும் மேலக்கோட்டையூரில் உள்ளது ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயம். இது தாம்பரத்தில் இருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ளது

In: Tamilnadu

Leave a Reply