hero-img1

63 நாயன்மார்கள் வரலாறு

எறிபத்தநாயனார் வரலாறு
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார், சிவனடியார்கள் பால் கொண்ட எல்லையற்றஅன்பிற்காகவும், அவர்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளைத் துணிச்சலுடன்

சிவபுராணம் விளக்கவுரை

திருவாசகம் இறைவனிடம் முழுமையான சரணாகதியை வலியுறுத்தும் நூல் திருவாசகத்தின் மையக் கருத்து ‘சரணாகதி’—  உடலும்மனமும்ஆன்மாவும் முழுமையாக இறைவனிடம் ஒப்படைக்கப்படுதல்மனித சிந்தனைமுயற்சிஅறிவு அனைத்தும் கட்டுப்பாடுகளுடன் உள்ளது;

About Manickavasagar

'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்று போற்றப்படும் ஒப்பற்ற பக்திப் பொக்கிஷத்தை நமக்குத் தந்தவர் மாணிக்கவாசகர். ஒரு அமைச்சராக இருந்து, இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, தனது பாடல்களால் சிவனை ஈர்த்த அவரது அற்புத வாழ்க்கை

Thevaram eBooks

Thiruvasagam eBooks

சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகத் திகழ்வது திருவாசகம். "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்ற முதுமொழிக்கேற்ப, இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் இடையிலான பிணைப்பை உருக்கமாக எடுத்துரைக்கும்

Annadhanam Lessons Learned

13-June-2026 | Saturday | VenPongal + Chutney     
Rice LV-1+SV-1 | Sufficient

Sathguru Srimath Ponnambala Swamigal

சற்குரு ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் சத்சரிதம்

Leave a Reply