hero-img1

37-Thiruvasagam-Pidithapathu

திருச்சிற்றம்பலம்

உம்பர்கட்கு அரசே ஒழிவற நிறைந்த 
யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்புஎனப் பழுத்தஎன் குடிமுழுது ஆண்டு 
வாழ்வுஅற வாழ்வித்த மருந்தே 
செம்பொருள் துணிவே சீர்உடைக் கழலே 
செல்வமே சிவபெருமானே 
எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
எங்கு எழுந்தருளுவது இனியே. (8)

33-Thiruvasagam-Kuzhaiththa Paththu

திருச்சிற்றம்பலம்

குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய் ​
காவாய் உடையாய் கொடுவினையேன் ​
உழைத்தால் உறுதி உண்டோ தான்​
உமையாள் கணவா எனை ஆள்வாய் ​
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ ​
பிறைசேர் சடையாய் முறையோ என்று​
அழைத்தால் அருளாது ஒழிவதே ​
அம்மானே உன் அடியேற்கே. (8)

Thevaram

 திருநீலகண்ட பதிகம்  

அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.!

அன்னதான வழிகாட்டுதல்கள் மற்றும் கால அட்டவணை

சிவன்மனை அன்னதான தன்னார்வலர்களுக்கான வழிகாட்டுதல்கள் (Guidelines for Volunteers)

அன்பான தன்னார்வலர்களுக்கு வணக்கம். சிவன்மனையின் காலை நேர நித்ய அன்னதான சேவையில் இணைந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். உணவைப் பக்தர்களுக்குச் சீராகவும்,

சிவன்மனை திருமுறை அருட்குழு நிகழ்ச்சிகள்

திருமுறைகள் தமிழ் சைவ மரபின் அரும்பெரும் ஆன்மிகப் பொக்கிஷங்களாகும். அவற்றின் இனிமையையும், இறையருளையும், வாழ்வியல் நெறிகளையும் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் திருப்பணியில் சிவன்மனை திருமுறை அருட்குழு ஈடுபட்டு வருகிறது. சிவபுராணம்

06-Thiruvasagam-Niththal Vinnappam

திருச்சிற்றம்பலம்

கடையவ னேனைக் கருணையினால்
கலந்து ஆண்டுகொண்ட
விடையவனே விட்டிடுதி கண்டாய்
விறல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும் உத்தர
கோசமங்கைக்கு அரசே
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான்
என்னைத் தாங்கிக் கொள்ளே. (8)

List of Temples Notified of Free Kailaya Vadhyam Service in-and-around Chennai

Chennai

1.Tiruvalithayam Tiruvallesvarar Temple  
207/152, Raja Street, Padi, Chennai, Tamil Nadu 600050.
https://maps.app.goo.gl/9sBEcDgR4S6nYRXk9

Leave a Reply